News April 3, 2025

மதுரை மாவட்ட புறநகர் பகுதி இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 23, 2025

மதுரை: அரசு அச்சுத்துறையில் வேலை…ரூ..71,900 சம்பளம்

image

மதுரை இளைஞர்களே, தமிழக அரசின் அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பத்தை பதிவிறக்கி 19.09.2025க்குள் படிவத்தில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். அரசு வேலை பெற நல்ல வாய்ப்பு உடனே SHARE பண்ணுங்க.

News August 23, 2025

மதுரையில் அரசு மூலம் பரதம், சிலம்பம் கற்க ஆசையா

image

மதுரையில் கலை பண்பாட்டு துறை நடத்தும் ஓவியம், பரதம் குரலிசை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புகளில் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். இதில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் சேரலாம். இதற்கு 1 ஆண்டுகான கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர் 98425 96563 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கம்மியான கட்டணத்துடன் இந்த கலைகளை கற்க அனைவருக்கும் SHARE செய்ங்க.

News August 23, 2025

ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

image

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட கொடை ரோடு – சமயநல்லுார் இடையே பராமரிப்பு பணி காரணமாகரயில் சேவையில் கீழ்காணும் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பகுதி ரத்து ஆக.,27 முதல் 30 வரை ஈரோடு – செங்கோட்டை ரயில் (16845), திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். ஆக.,28 முதல் 31 வரை செங்கோட்டை – ஈரோடு ரயில் (16846), திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.

error: Content is protected !!