News April 2, 2025

திருமணத்தடையை நீக்கும் பெருமாள்

image

நாகையில் பிரசத்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 19வது திவ்ய தேசமாகும். திருமணமாகதவர்கள் இங்கு சென்று மூலவரான பெருமாளை பிரார்த்தித்தால், நீண்ட நாள் திருமணத்தடை நீங்கும். திருமணமாகிய பிறகு பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் துளசி மாலை சாத்த பிரார்த்தனை நிறைவுறும். உடனே வரன் தேடும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

Similar News

News October 24, 2025

நாகை: ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!

image

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு <>இங்கே <<>>க்ளிக் செய்யவும்
இதனை அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News October 24, 2025

நாகை: தேர்வு இல்லாமல் அரசு வேலை

image

நாகை மாவட்டத்தில் 18 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க<<>>.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 24, 2025

நாகை: கடைசி தேதி அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்களுக்கு சென்று ஏக்கர் ஒன்றுக்கு ரூ.557-23 பிரிமியமாக செலுத்தி காப்பீடு செய்து கொள்ள ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!