News April 2, 2025

தமிழில் பெயர் பலகை கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி 

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் உள்ள பெயர் பலகை கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். வரும் மே.15க்குள் இதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர் அபராதத்தை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கமென்டல சொல்லுங்க. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இதனை தெரியப்படுத்துங்கள். 

Similar News

News March 4, 2026

தி.மலை: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

தி.மலை மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News March 4, 2026

அறிவித்தார் தி.மலை கலெக்டர்

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்கள் சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களாகவும், 18 முதல் 32 வயது வரை நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 4, 2026

ஆரணியில் மும்முனை போட்டி

image

ஆரணி தொகுதி அதிமுகவின் கோட்டையாக உள்ளது. 2021-ல் வெறும் 3,000 வாக்குகள் வித்தியாசத்திலேயே திமுக இங்கு தோல்வியடைந்தது. இந்நிலையில், புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆரணியில் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு தரப்புக்கும் சவாலாக அமையலாம். ஆரணி தொகுதி இந்தமுறை யாருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!