News April 2, 2025

தென்காசி:சுரண்டை நகராட்சி ஒப்பந்த புள்ளி அறிவிப்பு

image

சுரண்டை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீடு ரூ.3 கோடியே20 லட்சம் ஆகும். இதற்கான விண்ணப்பங்களை பெற இங்கே <>க்ளிக்<<>> செய்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான கடைசி நாள்17/04/25 ஆகும். ஒப்பந்தபுள்ளி முன் கலந்தாய்வு கூட்டம் 11/04/25 அன்று நடைபெற இருக்கிறது. *ஷேர் பண்ணுங்க*

Similar News

News March 19, 2026

வாசுதேவநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியா?

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புளியங்குடி நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் வாசுதேவநல்லூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கோரிக்கை வைத்தனர். 2021 தேர்தலில் MDMK வேட்பாளர் சதன்திருமலைக்குமார் என்பவர் வெற்றி பெற்றிருந்தார்.

News March 19, 2026

வாசுதேவநல்லூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியா?

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் புளியங்குடி நகர காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் வாசுதேவநல்லூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க கோரிக்கை வைத்தனர். 2021 தேர்தலில் MDMK வேட்பாளர் சதன்திருமலைக்குமார் என்பவர் வெற்றி பெற்றிருந்தார்.

News March 19, 2026

தென்காசி: ரயிலில் அடிபட்டு பெண் பரிதாப பலி

image

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகாலில் நேற்று ரயிலில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் செங்கோட்டையை சேர்ந்த மாரியம்மாள் (48) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் தவறி விழுந்தாரா? (அ) தற்கொலை செய்துள்ளாரா? என்று ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஆய்க்குடி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!