News April 2, 2025
அங்கன்வாடி பணிக்கு பயிற்சி

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <
Similar News
News March 16, 2026
திருப்பூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

திருப்பூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 16, 2026
திருப்பூர்: தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 16, 2026
திருப்பூரில் நூல் விலை மீண்டும் 7 ரூபாய் உயர்வு

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு மிக முக்கிய மூலப் பொருளாக நூல் இருந்து வருகிறது. தற்போது தரமான பருத்திக்கு தட்டுப்பாடு மற்றும் ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக பருத்தி கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டு இருப்பதன் காரணமாக நூல் விலை மீண்டும் 7 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் 14 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பதால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


