News April 2, 2025

அங்கன்வாடி பணிக்கு பயிற்சி

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை இங்கு <>கிளிக் செய்து<<>> அறியலாம். இதை பிறர் பயன்பெற SHARE செய்யுங்கள்.

Similar News

News March 16, 2026

திருப்பூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

திருப்பூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

திருப்பூர்: தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News March 16, 2026

திருப்பூரில் நூல் விலை மீண்டும் 7 ரூபாய் உயர்வு

image

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்கு மிக முக்கிய மூலப் பொருளாக நூல் இருந்து வருகிறது. தற்போது தரமான பருத்திக்கு தட்டுப்பாடு மற்றும் ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக பருத்தி கிடைப்பதில் இடையூறு ஏற்பட்டு இருப்பதன் காரணமாக நூல் விலை மீண்டும் 7 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் 14 ரூபாய் வரை விலை உயர்ந்திருப்பதால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!