News April 2, 2025
திருவாரூரில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் BRANCH MANAGER பணிக்கான 25 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 -ரூ.25,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <
Similar News
News September 17, 2025
திருவாரூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

திருவாரூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த<
News September 17, 2025
திருவாரூர் மக்களே இத Note பண்ணுங்க!

நமது திருவாரூரில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
✅கூத்தாநல்லூர் நகராட்சி-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரிய கடைத்தெரு
✅திருத்துறைப்பூண்டி நகராட்சி-காமாட்சி மஹால், திருத்துறைப்பூண்டி
✅நன்னிலம் வட்டாரம்-கிராம நலச் சங்கம் திருமண மண்டபம், ஆணைக்குப்பம்
✅திருத்துறைப்பூண்டி வட்டாரம்-அங்கை திருமண மண்டபம், மடப்புரம்
✅கோட்டூர் வட்டாரம்-ஊராட்சி அலுவலக வளாகம், கருப்புகிளார்
News September 17, 2025
திருவாரூர்: ரூ.47.000 சம்பளத்தில் அரசு வேலை!

திருவாரூர் மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க