News April 2, 2025
தென்காசி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 11 ஆகிய இரு நாட்களும் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தர்பூது நடைபெற்று வரும் தேர்வுகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News March 18, 2026
தென்காசி: அதிமுக ஆட்சிக்கு வந்தால் குற்றங்களுக்கு தீர்வு – MLA

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் MLA கிருஷ்ணமுரளி கலந்து கொண்டு தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது விளாத்திகுளம் +2 மாணவி கொலை வழக்கில் அரசு எந்தவித நடவடிக்கைகளையும் வேகப்படுத்தவில்லை. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் குற்றச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும் என்றார்.
News March 18, 2026
தென்காசி: அதிமுக ஆட்சிக்கு வந்தால் குற்றங்களுக்கு தீர்வு – MLA

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் MLA கிருஷ்ணமுரளி கலந்து கொண்டு தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது விளாத்திகுளம் +2 மாணவி கொலை வழக்கில் அரசு எந்தவித நடவடிக்கைகளையும் வேகப்படுத்தவில்லை. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் குற்றச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும் என்றார்.
News March 18, 2026
தென்காசி: அதிமுக ஆட்சிக்கு வந்தால் குற்றங்களுக்கு தீர்வு – MLA

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் MLA கிருஷ்ணமுரளி கலந்து கொண்டு தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது விளாத்திகுளம் +2 மாணவி கொலை வழக்கில் அரசு எந்தவித நடவடிக்கைகளையும் வேகப்படுத்தவில்லை. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் குற்றச் சம்பவங்களுக்கு தீர்வு காணப்படும் என்றார்.


