News April 2, 2025

நெல்லையில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பெண்களுக்கான 35 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 60 வயதிற்குட்பட்ட பெண்கள் ஏப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News March 20, 2026

பிரசாரக் கூட்டம் அனுமதி பெற இணையதள வசதி

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று கூறியதாவது, அரசியல் கட்சியினர் பிரச்சாரக் கூட்டங்கள், ஊர்வலங்கள், கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

News March 20, 2026

பிரசாரக் கூட்டம் அனுமதி பெற இணையதள வசதி

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று கூறியதாவது, அரசியல் கட்சியினர் பிரச்சாரக் கூட்டங்கள், ஊர்வலங்கள், கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி பெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு suvidha.eci.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

News March 20, 2026

திருநெல்வேலி: ரமலானை முன்னிட்டு விலை உயர்வு!

image

மதவக்குறிச்சி, மானூர் சுற்று வட்டார பகுதிகளில் பூக்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன இவை சீசனுக்கு ஏற்ப விலையில் ஏற்ற இறக்கமாக உள்ளது நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்றைய மொத்த பூ விற்பனை சந்தையில் மல்லி, பிச்சி பூக்களின் விலை திடீரென உயர்ந்தது. இவை நேற்று கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஏலத்தில் 800 ரூபாய் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!