News April 2, 2025

தங்க சங்கிலி பறித்தவர்கள் கைது

image

கொள்ளிடம் மணியிருப்பு கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான கலியமூர்த்தி என்பவரின் தங்க சங்கிலியை நேற்று முன்தினம் இளைஞர்கள் வழிமறித்து பறித்து சென்றனர். புகாரின்பேரில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அளக்குடியை சேர்ந்த தமிழ்மாறன், பார்த்திபன், கண்ணதாசன், பிரகாஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க சங்கிலியை மீட்டனர்.

Similar News

News March 14, 2026

மயிலாடுதுறை: கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

image

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மாப்படுகையை சேர்ந்த குகன் என்பவரை கடந்த 8-ம் தேதி போலீசார் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். குகன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் ஆட்சியர் உத்தரவின்பேரில் போலீசார் குகனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News March 14, 2026

மயிலாடுதுறை: கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

image

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மாப்படுகையை சேர்ந்த குகன் என்பவரை கடந்த 8-ம் தேதி போலீசார் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். குகன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் ஆட்சியர் உத்தரவின்பேரில் போலீசார் குகனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

News March 14, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!