News April 2, 2025
பைக் மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் பைக்கில் சென்றவர்கள் மீது அவ்வழியே அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில், ஹரிதாஸ், அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.
Similar News
News October 24, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (அக்-23) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
செங்கை: பிஸ்னஸ் செய்ய சூப்பர் மானியங்கள்!

செங்கை மாவட்ட மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன:
▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே அனைவருக்கும் SHARE!
News October 23, 2025
செங்கல்பட்டில் இது மீண்டும் வருமா..?

செங்கல்பட்டில் வீட்டிலிருந்தே குப்பைகளை பெறும் முறை வந்த பிறகு, பல இடங்களில் மாநகராட்சி பொது குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. ஆனால், இதன் விளைவுகள் எதிர்மறையாகி பொது சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. ‘வீட்டில் இருந்தே சேகரிப்பு’ எனும் முறை முற்றிலுமாக தோல்வியில் முடிந்துள்ளதால், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, உடனடியாக பொது குப்பைத் தொட்டி முறையை கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.