News April 2, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
தென்காசி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

தென்காசி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 17, 2025
தென்காசி: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா??

தீபாவளிக்கு தென்காசிக்கு கிளம்பிட்டீங்களா? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம், டிக்கெட் உறுதி போன்றவைகளை பார்க்க செயலிகள் இன்னும் பதிவிறக்கம் செய்யுறீங்களா ?? இனி அது தேவையில்லை! அரசின் RAILOFY (+91 9881193322) வாட்ஸ் ஆப் எண்ணில் ரயில் எந்த பிளாட்பார்ம், எப்போ வரும், டிக்கெட் முன்பதிவு போன்றவைகளை இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவது மூலம் தெரிஞ்சுக்கலாம். நம்ம ஊர்க்கு வர மக்களுக்கு SHAREபண்ணுங்க.
News October 17, 2025
தென்காசியில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்துள்ளது. தினசரி பயணிகள் அதிகமுள்ள இந்த ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடை அருகே இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு, விரைந்து வந்து பார்த்தபோது இந்த கோர சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுக்குறித்து ரயில்வே போலீசார் விசாரணை.