News April 1, 2025

குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பானை வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கவனத்திற்கு குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. என அறிவித்திருக்கின்றனர்.

Similar News

News November 4, 2025

திருவள்ளூர்: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. திருவள்ளூரில் மட்டும் 88 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

திருவள்ளூர்: வீட்டுமனைகள் ரத்து செய்ய திட்டம்

image

ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா குறித்து கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இலவச வீட்டுமனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், வீடுகள் கட்டாதவர்கள் குறித்து கணக்கெடுத்து, விரைவில் வீடுகள் கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்படுவர். தவறும்பட்சத்தில், வீட்டுமனைகள் ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

News November 4, 2025

திருவள்ளூர்: 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

image

நெற்குன்றம், சக்தி நகரைச் சேர்ந்தவர் ராகுல் இவரது மனைவி சபர்மதி, நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால், ‘108’ ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சபர்மதிக்கு பிரசவ வலி அதிகரித்தால் உதவியாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்தனர். அப்போது சபர்மதிக்கு பெண் குழந்தை பிறந்தது.இதனை தொடர்ந்து தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

error: Content is protected !!