News April 1, 2025
புதுச்செரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமாக உயர்வு

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணம் ரூ.4 ஆயிரமும் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு இன்று தெரிவித்துள்ளது.
Similar News
News August 28, 2025
புதுச்சேரி: 10th போதும் ரயில்வேயில் வேலை!

புதுச்சேரி மக்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இதற்கு 10ம் வகுப்பு, ITI போதுமானது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் <
News August 28, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் பெண்கள் தங்களின் புகைப்படம், வீடியோக்களை யாருக்கும் பகிர வேண்டாம். பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. பெண்கள் புகைப்படத்தை ஆபாச மாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பினால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றனர்.
News August 28, 2025
புதுச்சேரி: ரூ.90,000 சம்பளத்தில் வேலை!

புதுச்சேரி மக்களே, ஆயில் இந்தியா நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள (Junior Office Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 12th போதுமானது. சம்பளம் ரூ.26,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.09.2025 தேதிக்குள் <