News April 1, 2025
நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பொதுதேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து நெல்லை ஆட்சியர் சுகுமார் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு மாற்றாக ஏப்ரல் 26-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க*
Similar News
News December 3, 2025
நெல்லை: டூவீலர் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

கோபாலசமுத்திரம் பெருமாள் சன்னதி தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் (65) .
நேற்று முன்தினம் மாலை மொபெட்டில் பணிக்கு சென்ற போது தடுமாறி கவிழ்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். கல்லூரி ஊழியர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர் பள்ளம் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
News December 3, 2025
நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை, தேனி, தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 3, 2025
நெல்லை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை, தேனி, தென்காசி, குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


