News April 2, 2024
வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கும் அறை ஆய்வு

தென்காசி மக்களவைத் துறைக்கு வருகிற 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தவுடன் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான கொடி குறிச்சி யுஎஸ்பி அரசு கலை அறிவியல் கல்லூரி அரங்கில் வைக்கப்பட உள்ளது. அங்கு உள்ள பாதுகாப்பு வசதிகளை தேர்தல் பொது பார்வையாளர் டோபேஸ்வர் வர்மா, கலெக்டர் கமல் கிஷோர் இன்று (ஏப்ரல் 2) ஆய்வு செய்தனர்.
Similar News
News February 16, 2026
தென்காசி: மத்திய அரசின் Online தையல் பயிற்சி – CLICK…!

தென்காசி மக்களே (ஆரி, பிளவுஸ், சுடிதார், சட்டை, பேண்ட்) அடிப்படையில் இருந்து டெய்லரிங் பணி துவங்குவதற்கான தையல் பயிற்சிகளை மத்திய அரசு ஆன்லனில் (தமிழில்) வகுப்புகளை சொல்லி கொடுக்கிறது. இங்கு <
News February 16, 2026
தென்காசி : உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க் !

தென்காசி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் இங்<
News February 16, 2026
தென்காசி : தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இங்கு <


