News March 31, 2025
பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <
Similar News
News August 19, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி இருந்தால் வங்கி வேலை…

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <
News August 19, 2025
கள்ளக்குறிச்சி: இலவச வீடியோகிராபி பயிற்சி

தாட்கோ சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு கேமரா (ம) டிசைனிங் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-30 வயதிற்குப்பட்டஇளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 3 மாதங்கள். உணவு, தங்கும் விடுதி இலவசம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News August 19, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு விடுத்துள்ளார். அதன்படி விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாடிட வேண்டும், விநாயகர் சதுர்த்தி விழாவில் 1முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தர்மாகோல் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்சியர் பிரசாந்த் நேற்று வெளியிட்டுள்ளார்.