News March 31, 2025
சங்கரன்கோவிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தென்காசி , சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கீா். இவரது மனைவி மெஹ்ராஜ்(48). இவர், தனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கொடுத்தாராம். அப் பெண் வாங்கிய பணத்தைச் கட்டாததால், அந்த பணத்தை மெஹ்ராஜ் செலுத்தி வந்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்தார். போலீஸாா் விசாரிகின்றனர்.
Similar News
News February 6, 2026
தென்காசி : அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

தென்காசி மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 6, 2026
தென்காசி மாவட்ட காவல்துறை கடும் எச்சரிக்கை…!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே புளியரை ஊராட்சி எஸ் வளைவு பகுதியில், மாவட்ட காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில்: கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் மருத்துவ கழிவோ அல்லது வேறு கழிவோ கொண்டு வந்தால் மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். என்று தெரிவிக்கபட்டுள்ளது.


