News March 30, 2025
டிப்ளமோ முடித்தால் போதும் மத்திய அரசு வேலை!

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 391 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்திருந்தால் போதும். இதற்கு 18- 30 வயதுடையவர்கள் ஏப்ரல்- 1ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.39,015 முதல் ரூ.68,697 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 27, 2026
ராணிப்பேட்டையில் நாளை மின் தடை!

ராணிப்பேட்டை: அரக்கோணம் மின் கோட்டம், பள்ளூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன-28) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பள்ளூர், கம்மவார் பாளையம், கோவிந்தவாடி, அகரம், திருமால்பூர், கணபதிபுரம், சேந்தமங்கலம், சயனபுரம், நெமிலிமன மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே SHARE பண்ணுங்க!<<18972574>>தொடர்ச்சி<<>>
News January 27, 2026
தக்கோலம் பகுதிகளில் நாளை மின்தடை

அரக்கோணம் மின் கோட்டம் தக்கோலம் மற்றும் புன்னை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன-28) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக தக்கோலம் சி.ஐ.எஸ்.எப், அரிகிலபாடி, சேந்தமங்கலம், புதுகேசாவரம், அனந்தாபுரம், உரியூர், புன்னை, காட்டுபாக்கம், மகேந்திரவாடி மேல்களத்தூர் எலத்தூர், கீழ்வெங்கட்டாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மதியம் 3:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 27, 2026
ராணிப்பேட்டை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <


