News March 30, 2025
சங்கடம் தீர்க்கும் மொரட்டாண்டி சனீஸ்வரர்

புதுச்சேரி அருகே கழுவெளி சித்தர் தவம் செய்த இடமான மொரட்டாண்டி எனும் கிராமத்தில், உலக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய சித்தரின் கனவில் வந்து அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நவக்கிரக கோயிலில் 27 அடி உயரம் கொண்ட சனீஸ்வரன் சிலை உள்ளது. மேலும் அங்கு மற்ற நவக்கிரக சிலைகள் 15 அடி உயரம் இருக்கும். இங்குள்ள சனீஸ்வரரை வணங்கினால் வாழ்வின் துன்பங்களை நீங்கும் என்று கூறுகின்றனர். இதை பிறருக்கும் பகிரவும்
Similar News
News February 11, 2026
புதுச்சேரி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

புதுச்சேரி மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News February 11, 2026
புதுச்சேரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<
News February 11, 2026
புதுச்சேரி: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

புதுவை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <


