News March 30, 2025
தொழிற்சாலையில் திடீர் பயங்கர தீ விபத்து

காஞ்சிபுரம் சாலையில் உள்ள அழிஞ்சில் பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் திடீர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெடி சத்தத்துடன் மேலும் தீ பரவிய நிலையில் தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
Similar News
News February 5, 2026
தி.மலை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News February 5, 2026
தி.மலை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

தி.மலை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<
News February 5, 2026
தி.மலையில் பயங்கர தகராறு!

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் ஊராட்சி, வி.வி தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் அரவிந்தராஜ்(37). இவரின் குடும்பத்திற்கு, அருகே வசிக்கும் விநாயகம்(32) என்பவரின் குடும்பத்திற்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக பயங்கர தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த போலீஸ் புகாரில், விநாயகம், ஏழுமலை, அரவிந்தராஜ், தமிழ்வாணன், தீபன் என்ற பார்த்தீபன்(22), அருண் குமார்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


