News March 30, 2025
சிறுமி முகத்தை சிதைத்து கொலை: ஆயுள் தண்டனை

திருப்பத்தூர் மாவட்டம் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (35), என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரதா (15) என்ற 10ஆம் வகுப்பு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, கம்புக்குடி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு முகம் சிதைத்து கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
Similar News
News February 17, 2026
திருப்பத்தூர்: பம்புசெட்டு அமைத்தால், இது இலவசம்!

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <
News February 17, 2026
திருப்பத்தூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 17, 2026
திருப்பத்தூர்: தேமுதிக நிர்வாகிகளுக்கு அறிவிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பில், நடைபெறவுள்ள 2026 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, திருப்பத்தூர் மாவட்டம் நிர்வாகிகள் விருப்பமனு அளித்தவர்களிடம், வரும் 20ம் தேதி வெள்ளிக்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


