News March 29, 2025
3 பேர் உயிரிழப்பு: ஆட்டோ – லாரி மோதி கோர விபத்து

மதுரை திருமங்கலம் அருகே ஆட்டோவும் லாரியும் நேருக்குநேர் மோதிய கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.தொட்டியபட்டி பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீஸ், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News January 14, 2026
கரும்பு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?

கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடத்திற்கு பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். கரும்பில் உள்ள கால்சியம் சத்து, எச்சிலுடன் கலந்து வேதிவினை ஆற்றுகிறது. அந்த நேரத்தில் தண்ணீர் குடிக்கும்போது, அதிகமான சூட்டை கிளப்பும் எதிர்வினை நடக்கும். இதனால் நாக்கு வெந்து விடும். இதனை தவிர்க்க கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்த வேண்டும். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்கள்.
News January 14, 2026
பெண்ணுக்கு இரண்டு பிறப்புறுப்புகள்… துயரம்!

இரண்டு பிறப்புறுப்புகள், இரண்டு கருப்பைகளுடன் இருந்த உ.பி.,யை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் மூலம் லக்னோ டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். பிறந்தது முதலே அப்பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதிலும், குடல் இயக்கத்திலும் பெரும் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், 3 ஆபரேஷன்கள் செய்து அதை டாக்டர்கள் சரி செய்துள்ளனர். இதையடுத்து, வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்பெண் மருத்துவ உதவியின்றி வாழத் தொடங்கியுள்ளார்.
News January 14, 2026
பொங்கல் பண்டிகை.. அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள்

தை பிறந்தாள் வழி பிறக்கும் என்பதுபோல அனைத்து ராசியினருக்கும் பொங்கல் திருநாளின் பலன்களை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஜனவரி 15 முதல் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன நன்மைகள், என்னென்ன சிறப்பு என்பதை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க.


