News March 29, 2025
சனி தோஷம் நீக்கும் வட திருநள்ளாறு

சென்னை பொழிச்சலூரில் அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வட திருநள்ளாறு என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரர் பாவ விமோஷனம் பெற்ற தலங்களில் ஒன்றாக இக்கோயில் இருப்பதால் சனி பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால் இங்கு சென்று வழிபடலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 5, 2026
சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஷாம்பிரதீஷ் (18). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார். நேற்று(பிப்.4) காலை தனது அறையிலிருந்து வெளியே வராததால், தாய் பத்மா சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக்க டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஷாம்பிரதீஷ் (18). இவர் அரசு கல்லூரியில் படித்து வந்தார். நேற்று(பிப்.4) காலை தனது அறையிலிருந்து வெளியே வராததால், தாய் பத்மா சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக்க டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


