News March 29, 2025
மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரவிநாயகம் 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதுடன், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
தி.மலை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News February 5, 2026
தி.மலை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News February 5, 2026
தி.மலை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

தி.மலை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<


