News March 29, 2025
8th முடிச்சா போதும் ; ரூ.34,000 சம்பளத்தில் வேலை

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8ஆம் வகுப்பு, பட்டதாரிகள், டிப்லமோ முடித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யும் நபர்களுக்கு ரூ.34,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.10 ஆகும். விண்ணப்பிக்க <
Similar News
News August 20, 2025
கொடை: ஆம்பூர் பிரியாணி கடை உரிமையாளர் கைது!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 20 இன்று காலை முதல் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் வத்தலகுண்டு கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் 8 இடங்களில் NIA சோதனையில் ஈடுபட்டனர், இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்ற தொகுதி, கொடைக்கானலில் நடைபெற்ற என், ஐ, ஏ சோதனையில் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஆம்பூர் பிரியாணி உரிமையாளர் இன்பதுல்லாவை NIA அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
News August 20, 2025
திண்டுக்கல்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, பட்டப்படிப்பு முடித்தவரா நீங்கள்.? உங்களுக்காக ரெப்கோ வங்கியில் (Repco Bank) 30 வாடிக்கையாளர் சேவை அதிகாரி/கிளார்க் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 20, 2025
பழனி ரோப் கார் சேவை இன்று துவக்கம்

பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோவில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்ததும் ரோப் கார் சேவை மீண்டும் 40 நாட்களுக்கு பிறகு ரோப் கார் சேவை மீண்டும் இன்று ஆகஸ்ட் 20 தொடங்கியுள்ளது. இதை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். ஜூலை 11-ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது,