News March 29, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளமாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் 31.03.2025 வரை செல்லத்தக்கதாக பண்படுத்தலாம் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், மேலும் மூன்று மாதங்கள் 30.06.2025 வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 13, 2025

பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <>TN nilam citizen portal<<>> தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

பெரம்பலூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு…

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்த உங்களது புகார் மற்றும் குறைகளை 0435- 2403724-26 என்ற கும்பகோணம் போக்குவரத்து கழக எண்ணில் தெரிவிக்கலாம். பேருந்து காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் அநாகரீமாக செயல்படுவது உள்ளிட்டவை குறித்து நீங்கள் புகார் தெரிவிக்கலாம். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

பெரம்பலூர் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு பிரச்சாரம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(நவ.12) மாலை 6.30 மணியளவில் ஜாக்டோ- ஜியோ உயர் மட்டக்குழு உறுப்பினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் இளவரசன் மற்றும் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன் உட்பட சங்க உறுப்பினர்கள் வருகின்ற (நவ-18) அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஆதாரவு தர வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

error: Content is protected !!