News March 29, 2025
+2 மாணவிக்கு பாலியல் தொல்லை

மாரண்டஹள்ளியை சேர்ந்த 17 வயது சிறுமி +2 படித்து வந்தார். நேற்று முன்தினம், கால்நடைகளை கவனிக்க அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், சிறுமியை பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, புகாரின் பெயரில் சக்திவேலை கைது செய்த போலீசார் போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 16, 2025
தருமபுரி: டிகிரி போதும், விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் இங்கு <
News November 16, 2025
தருமபுரி: காய்ச்சலால் உயிரிழந்த 6 மாத சிசு?

தருமபுரி, பெரும்பாலை இந்திரா நகர பகுதியை சேர்ந்த கணேசன்-ராஜேஸ்வரி தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை இருந்தது. குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காய்ச்சலுக்கு மருந்து கொடுக்க குழந்தையும் தூங்கியுள்ளது. நெடுநேரமாகியும் கண் விழிக்காததால், தனியார் டாக்டர்களிடம் கொண்டு சென்றபோது, குழந்தை இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
தருமபுரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


