News April 2, 2024

BIG BREAKING: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

தமிழகத்தில் மணல் கொள்ளை வழக்கில் ED முன்பு ஏப்.25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதால் ஆட்சியர்கள் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ஆட்சியர்கள் கட்டாயம் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.

Similar News

News March 25, 2026

தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லையா?

image

பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிடலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என BJP தலைமைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளாராம். பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அண்ணாமலைக்கு எந்த புதிய பொறுப்பும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2026

UPSC பாஸ் பண்ணலனாலும் அரசு வேலை; பலே திட்டம்

image

UPSC தேர்வில் இறுதிக்கட்டம் வரை சென்றும் பணி வாய்ப்பை பெற முடியவில்லையா? நீங்களும் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற பிரதிபா சேது என்ற இணையதளம் உள்ளது. இதில் உங்கள் Bio Data, கல்வி தகுதி உள்ளிட்ட தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் உங்கள் Profile-க்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும். SHARE.

News March 25, 2026

UPSC பாஸ் பண்ணலனாலும் அரசு வேலை; பலே திட்டம்

image

UPSC தேர்வில் இறுதிக்கட்டம் வரை சென்றும் பணி வாய்ப்பை பெற முடியவில்லையா? நீங்களும் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற பிரதிபா சேது என்ற இணையதளம் உள்ளது. இதில் உங்கள் Bio Data, கல்வி தகுதி உள்ளிட்ட தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் உங்கள் Profile-க்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும். SHARE.

error: Content is protected !!