News March 28, 2025

கடலூர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

image

கடலுார் மாவட்டத்தில், கிராம சபை கூட்டம், நாளை (29ஆம் தேதி) காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடக்கிறது. கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றியும், மதசார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தாமல் பொதுவான இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும் என்று கடலூர் ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 7, 2025

கடலூரில் வேல் கோட்டம் உள்ள கோயில் எது தெரியுமா?

image

கடலூர் புதுவண்டிபாளையத்தில் உள்ள  சுப்பிரமணியர் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாகும். இங்கு  “வேல் கோட்டம்”  தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

News April 7, 2025

கடலூரில் வேலைவாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Project Coordinator/Area Field Officers) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு இங்கே <>க்ளிக் <<>>செய்து தெரிந்துகொள்ளுங்கள். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க..

News April 6, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி அப்பரண்டீஸ் ஷிப் சேர்க்கை முகாம், கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் வரும் 15ஆம் தேதி நடக்கிறது. மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனரை நேரிலையோ, அல்லது 9499055861 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!