News March 28, 2025
குடிநீர் பயன்பாடு தொடர்பாக அதிகாரிகள் அறிவிப்பு

கோடை காலம் முன்னரே திருப்பூரில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
Similar News
News December 22, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அருகே, மத்திய போலீசார், சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ரக்ஹிதாஸ் என்ற நபரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
News December 22, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் அருகே, மத்திய போலீசார், சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ரக்ஹிதாஸ் என்ற நபரை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
News December 22, 2025
திருப்பூர் அருகே விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்!

திருப்பூர், உடுமலை, போடிப்பட்டியில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் நேற்று உச்சி மாகாளியம்மன் கோவில் பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்துள்ளது. அந்த தெருநாய் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை விரட்டி விரட்டிக் கடிக்க தொடங்கியது. இதில் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்து, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். வெறிநாயை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.


