News March 28, 2025
தென்காசி மாவட்டத்தில் இன்று வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு இயல்பை விட இன்று(மார்ச் 28) 3°C வெப்பநிலை அதிகரித்து வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 100°F வெப்பநிலையை தாண்டி வெயில் பதிவாகும். எனவே மதிய வேளையில் முதியோர்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும், வெளியில் செல்லும் தேவை ஏற்பட்டால் அதற்கான முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. SHARE IT.
Similar News
News September 28, 2025
தென்காசி: டெங்கு கொசு ஒழிப்பு பேரவை கூட்டம்

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் இன்று மாவட்ட பொருளாளர் வனஜா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் துவக்கவுரை ஆற்றினார். அக்டோபர் 26 அன்று மதுரையில் நடைபெற உள்ள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தொடர்பாகவும், நவம்பர்16-அன்று சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு பேரணி குறித்து உரையாற்றினர்.
News September 28, 2025
தென்காசி: 12th போதும்; மத்திய அரசு வேலை ரெடி

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 7565
3. கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு
4. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
5. கடைசி நாள் : 21.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
News September 28, 2025
தென்காசி: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு <