News March 28, 2025
கொடநாடு வழக்கு: இபிஎஸ்-ஐ விசாரிக்க திட்டம்?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 500 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. நேற்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை நடைபெற்றது. கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
Similar News
News August 22, 2025
ராசி பலன்கள் (22.08.2025)

➤ மேஷம் – போட்டி ➤ ரிஷபம் – முயற்சி ➤ மிதுனம் – தடங்கல் ➤ கடகம் – அன்பு ➤ சிம்மம் – உயர்வு ➤ கன்னி – சாந்தம் ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – கடன்தீரல் ➤ தனுசு – மேன்மை ➤ மகரம் – அமைதி ➤ கும்பம் – புகழ் ➤ மீனம் – ஆதரவு.
News August 21, 2025
TN-க்கு மோடி செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்: விஜய்

PM மோடி மற்றும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்த விஜய் TN மக்களுக்காக இரு முக்கிய கோரிக்கைகளையும் வைத்துள்ளார். தமிழக மக்களுக்கு நன்மை செய்வதாக PM மோடி நினைத்தால், முதலில் கச்சத்தீவை மீட்டு கொடுங்கள் என்றார். மேலும், நாள்தோறும் நீட் தேர்வால் நடக்கும் அவலங்களை பேசவே அச்சமாக இருப்பதாக கூறிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News August 21, 2025
தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் 5 விஷயங்கள்

தாம்பத்ய வாழ்க்கையை பின்வரும் விஷயங்கள் பாதிக்கலாம் என்கின்றனர் டாக்டர்கள்: *வேலை, பிசினஸ், குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படும் தீவிர மனஅழுத்தம் பாலியல் நாட்டத்தை பாதிக்கும் *போதுமான தூக்கம் இல்லாதது உடலையும் உள்ளத்தையும் சோர்வாக்கும் *ஹார்மோன்கள் சமநிலை பாதித்தல் *தம்பதியருக்குள் அடிக்கடி சண்டை *உறவில் திருப்தி ஏற்படாத நிலை. சிறந்த தீர்வுக்கு மனநல கவுன்சிலர், பாலியல் மருத்துவரை அணுகவும்.