News April 2, 2024

வீடு தேடி வரும் பூத் சிலிப்

image

தமிழகத்தில் ஏப்.19 இல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இது 10 நாட்காளுக்குள் வாக்காளர்களுக்கு நேரடியாக வீடு தேடி வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Similar News

News August 15, 2025

ராணிப்பேட்டை: குழந்தை செல்வம் அருளும் முருகர் கோயில்

image

ராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி கீழ்மின்னல் பகுதியில் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 14ஆம் காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில்களும். இந்த கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசிப்பதின் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து குடும்ப வாழ்கை செழிப்போடு அமையும் என்பது ஐதீகம். உங்கள் நன்பர்களுக்கு பார்கிரவும்.

News August 15, 2025

ராணிப்பேட்டை: EPFO நிறுவனத்தில் ரூ.45,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

image

ராணிப்பேட்டை: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம்.

News August 15, 2025

நெமிலி: மின்கம்பி உரசி டிரைவர் பலி

image

நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை கிராமத்தை சேர்ந்த சரவணன்(35) அறுவடை இயந்திர டிரைவர். இந்நிலையில், நேற்று இவர் காவேரிப்பாக்கம் அருகே கொண்டராபுரம் விவசாய நிலத்தில் அறுவடை செய்ய சென்றபோது எதிர்பாராத விதமாக மின்கம்பி உரசி பலத்த காயமடைந்தார். இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!