News April 2, 2024
மார்ச்சில் யுபிஐ மூலம் ரூ.19.8 லட்சம் கோடி பரிமாற்றம்

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் மக்கள் யுபிஐ மூலம் ரூ.19.8 லட்சம் கோடி பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ரொக்கமாக பணத்தை எடுத்துச் செல்ல விரும்பாதோர் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்கின்றனர். இதுபோல மார்ச்சில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1,344 கோடி பரிவர்த்தனைகள் செய்திருப்பதும், ரூ.19.8 லட்சம் கோடி பரிமாற்றம் செய்திருப்பதும் புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது.
Similar News
News October 31, 2025
இன்று இரவு 12 மணி முதல் மொத்தமாக மாறுகிறது

நீங்க FASTag யூஸ் பண்ணுறீங்களா? இன்றிரவு 12 முதல் ரூல்ஸ் மொத்தமாக மாறுகிறது. வாகனத்தின் KYV( Know Your Vehicle) அப்டேட்டை இன்றைக்குள் முடிக்காவிடில் உங்களது FASTag செயலிழந்துவிடும். அதன்பின், நீங்கள் டோல் கட்டணத்தை பணமாக இருமடங்கு செலுத்த நேரிடும். வங்கியின் வலைதளம் (அ) மொபைல் செயலியில் எளிதாக KYV அப்டேட் செய்யலாம். தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து OTP மூலம் செயல்முறையை முடிக்கலாம். SHARE IT
News October 31, 2025
உலகக்கோப்பையை வென்றதா இந்திய மகளிர் அணி?

Women’s WC-ல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதாக SM-ல் தவறான தகவல் பரவுகிறது. நவ.2-ம் தேதி ஃபைனல் நடக்கவுள்ள நிலையில், விக்கிபீடியாவில் சிலர் எடிட் ஆப்ஷனை பயன்படுத்தி இந்தியா முதலில் பேட்டிங் செய்து 326 ரன்கள் குவித்ததாக குறிப்பிட்டுள்ளனர். இலக்கை துரத்திய SA அணி 285 ரன்கள் மட்டுமே எடுத்ததாக, பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இறுதிப்போட்டியில் யார் ஜெயிப்பாங்க?
News October 31, 2025
செங்கோட்டையனை நீக்க இதுவே காரணம்!

கழகத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் செங்கோட்டையன் செயல்பட்டதாக கூறி அவரை அதிமுகவில் இருந்து EPS நீக்கியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைக்கக்கூடாது என தெரிந்தும், செங்கோட்டையன் அவர்களுடன் ஒன்றிணைந்து கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு உண்டாக்கியதாக EPS தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியும் செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்டது.


