News March 27, 2025
ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

மேட்டூரை சேர்ந்த புருஷோத்தமன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகவில்லை இவர் தனது வியாபாரத்திற்கு மேட்டூர் சேர்ந்த தங்கவேலு என்ற முதியவரிடம் 18 லட்சம் கடன் வாங்கினார் பணம் கொடுக்கல் வாங்கலின் போது இருவரும் ஓரினச்சேர்க்கை இருந்துள்ளனர் சில தினங்களுக்குப் பிறகு புருஷோத்தமன் முதியவரை பார்க்க வில்லை இதனால் முதியவர் கத்தியை எடுத்து புருஷோத்தமனின் குத்தினார் காவல்துறை விசாரணை
Similar News
News September 14, 2025
சேலம் மக்களே இனி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News September 14, 2025
சேலம் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன் தினம் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அனிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்தபோது, அவர் 20 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

ரயில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் காரணமாக போத்தனூர்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66612), மேட்டுப்பாளையம்- போத்தனூர் மெமு ரயில் (66615) ஆகிய ரயில் சேவைகள் இன்று (செப்.14) முழுவதும் ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.