News March 27, 2025
கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்: ஹரி நாடார்

சத்திரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார் நேற்று(மார்ச் 26) ஆலங்குளத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் கூறுகையில், நாடார் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையான பனை மரத்திலிருந்து கள் இறக்க அனுமதி வழங்குவதை அதிமுக ஆட்சிக் காலத்திலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் தொடர்ந்து நாடார் சமுதாயத்தின் சார்பாக கோரிக்கையாக வைத்து வருகிறோம். இதனை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News July 6, 2025
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தையல் பயிற்சி

தென்காசி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு 8778859095 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மகளிர் உரிமை துறை சார்பில் கேட்டுக் கொள்ளபட்டது.
News July 6, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

தென்காசி மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <
News July 6, 2025
தென்காசியில் பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவன்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அரசு பள்ளியில் பயிலும் +2 மாணவர்களுக்கு இடையே சகமாணவன் தலையில் அடித்தாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவன் சக மாணவனை மிரட்டும் விதமாக பள்ளிக்கு அரிவாளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சேர்ந்தமரம் காவல்துறையினர் அரிவாளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.