News March 27, 2025

கோவையில் மின்தடை: வெளியான தகவல்

image

கோவையில் அவ்வப்போது மின் பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின்தடையானது அறிவிக்கப்படும். இந்நிலையில் வரும் மார்ச்.28 முதல் ஏப்ரல் 15 வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதனால், நாளை மார்ச்.28ஆம் தேதி கோவையில் மின்தடை இல்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (Share பண்ணுங்க)

Similar News

News December 27, 2025

சபரிமலை சீசன் முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

image

சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே, போத்தனூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, நரசாபூர்–கொல்லம் ரயில் (எண்:07125) (டிச.27 முதல் ஓடும். மேலும் சார்லபள்ளி–கொல்லம் ரயில் (எண்:07127, 28) ஜன.10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய நிலையங்களில் இவை நிறுத்தம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2025

சபரிமலை சீசன் முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

image

சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே, போத்தனூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, நரசாபூர்–கொல்லம் ரயில் (எண்:07125) (டிச.27 முதல் ஓடும். மேலும் சார்லபள்ளி–கொல்லம் ரயில் (எண்:07127, 28) ஜன.10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய நிலையங்களில் இவை நிறுத்தம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2025

சபரிமலை சீசன் முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

image

சபரிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே, போத்தனூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, நரசாபூர்–கொல்லம் ரயில் (எண்:07125) (டிச.27 முதல் ஓடும். மேலும் சார்லபள்ளி–கொல்லம் ரயில் (எண்:07127, 28) ஜன.10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய நிலையங்களில் இவை நிறுத்தம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!