News March 27, 2025
உடுமலை கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தும்பலபட்டியை சேர்ந்த வசந்தகுமார். இவர் குறிச்சிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகள் படித்து வருகின்றார். பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுடன் வாளவாடி பிரிவு அருகே உள்ள பிரதான கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக வசந்தகுமார் தண்ணீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 7, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த சுமார் 2.870 கிலோ பறிமுதல் செய்த போலீசார், ரூபேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 7, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த சுமார் 2.870 கிலோ பறிமுதல் செய்த போலீசார், ரூபேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 7, 2025
காங்கேயம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம்!

வெள்ளகோவில் வட்டமலைக்கரை அணை நீர்பிடிப்பு பகுதியில் சுற்றி முட்புதர்கள் உள்ளன. நேற்று அங்கு கால்நடை மேய்க சென்ற் ஒருவர், அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் மேற்கொண்ட சோதனையில், கை, கால்களும் உடைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெண் கொல்லப்பட்டார என போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


