News March 27, 2025

சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை

image

சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 24, 2025

இந்தியர்களின் ‘On site’ கனவுக்கு சிக்கல்

image

H1B விசா நடைமுறையில் பல தசாப்தங்களாக பின்பற்றி வந்த குலுக்கல் முறையை USA ரத்து செய்துள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் H1B விசா பெறுபவர்களில் 70% இந்தியர்களே; பிப்.27, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், குலுக்கல் முறையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான நடுத்தர ஊழியர்களின் கனவை சிதைத்துள்ளது.

News December 24, 2025

இந்தியர்களின் ‘On site’ கனவுக்கு சிக்கல்

image

H1B விசா நடைமுறையில் பல தசாப்தங்களாக பின்பற்றி வந்த குலுக்கல் முறையை USA ரத்து செய்துள்ளது. அதிக சம்பளம் வாங்குவோர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் H1B விசா பெறுபவர்களில் 70% இந்தியர்களே; பிப்.27, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், குலுக்கல் முறையை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான நடுத்தர ஊழியர்களின் கனவை சிதைத்துள்ளது.

News December 24, 2025

திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

image

நமது மக்கள் முன்னேற்றக் கழகம்(நமமுக) திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. ஸ்டாலினை நேரில் சந்தித்த அக்கட்சியின் நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் 2026 தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவதாக உறுதி அளித்தனர். அக்கூட்டணியில் ஏற்கெனவே காங்., விசிக, மதிமுக, இடதுசாரிகள், IUML, மநீம உள்ளிட்ட 16 கட்சிகள் உள்ள நிலையில், நமமுகவும் இணைந்தது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. உங்க கருத்து?

error: Content is protected !!