News March 26, 2025
மதுரை: விலங்கு பட பாணியில் பயங்கரம்

மதுரை பேரையூர் அருகே பாப்பையாபுரம் கிராம கண்மாயில் இன்று சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பேரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சடலத்தை காணவில்லை. இதனால் பேரையூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தைத் தேடி வருகின்றனர். விலங்கு பட பாணியில் சடலம் தொலைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 17, 2025
மதுரையில் பரவும் காய்ச்சல்; என்ன செய்ய வேண்டும்?

மதுரையில் மாறி வரும் மழை – வெயில் காரணமாக டெங்கு, ப்ளூ உள்ளிட்ட வைரல் காய்ச்சல்கள் அதிகரித்துள்ளன. தற்போது 58 பேர் சிகிச்சையில் உள்ளனர். காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் ரத்தப் பரிசோதனை அவசியம். அதன் தொடர்ச்சியாக கொசுப்புழு ஒழிப்பு, குடிநீர் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் மருத்துவ ஆலோசனை இல்லாமல் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக் கூடாது. *விழிப்புணர்வுடன் செயல்பட ஷேர்
News September 17, 2025
மதுரை மேயரின் கணவர் ஜாமீன் மனு தள்ளுபடி

வரி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மேயர் உமாவின் கணவர் பொன் வசந்த் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
ஆக.12ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.
ஜாமீன் கோரி அவர் உடல்நிலை மோசம் மற்றும் வழக்கில் தனது பெயர் காரணமின்றி சேர்க்கப்பட்டதாக வாதிட்டார். வெளிவந்தால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்பதால் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
News September 16, 2025
மதுரை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க<