News March 26, 2025
பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அழைப்பு

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோவில்களுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு 77 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே அரசால் அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 12, 2026
சிவகங்கையில் பொங்கலை முன்னிட்டு 2 நாள் கலை நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், மதுரை மண்டலக் கலை பண்காட்டு மையம் சார்பாக, வருகின்ற 16.1.2026 மற்றும் 17.1.2026 ஆகிய இரண்டு நாட்கள், சிவகங்கை நகராட்சி பகுதியிலுள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் கண்டுகளித்து, பொங்கல் விடுமுறை நாட்களை கொண்டாடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்
News January 12, 2026
சிவகங்கை : ரூ.44,000 ஊதியத்தில் ரயில்வே வேலை

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு <
News January 12, 2026
சிவகங்கை : கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <


