News March 26, 2025

முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க அழைப்பு

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. கிருஸ்துராஜ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் ராணுவவீரர்கள் தொழில் தொடங்க முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் ரூ.1/-.கோடிவரை கடனுதவி வழங்கப்படும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தளம் 5 இல் செயல்படும் அலுவலகத்திலும் 0421-2971127 என்ற எண்ணிலும் தகவல் பெறலாம்.

Similar News

News August 14, 2025

முதல்வரின் மினி விளையாட்டு அரங்கம் இன்று திறப்பு

image

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ. 3 கோடி மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை 10.00 மணி அளவில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்கள்.

News August 13, 2025

திருப்பூர்: ரூ.62265 சம்பளம் அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

image

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் ரூ.62265 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக் <<>>செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 13, 2025

திருப்பூரில் நாளை நேர்காணல்: ரூ.43,000 சம்பளம் அரசு வேலை!

image

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள ரூ. 43,000 சம்பளம் வழங்க கூடிய 6 காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு நாளை 14/08/2025 காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுங்கள். மேலும் பணி மற்றும் இதர விபரங்களை <>இங்கே கிளிக் <<>>செய்து அறியலாம். திருப்பூர் மக்களே வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!