News March 26, 2025
ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள்

புருலியா –
திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய போலீசார் & போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவினருடன் இணைந்து சோதனைபோது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பொட்டலங்களை எடுத்து பார்த்தபோது அதில் 4 கிலோ 400 கிராம் கஞ்சா & புகையிலை வஸ்துக்கள் இருந்தது தெரியவே அதனை கைப்பற்றி ரயில்வே காவல் நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தி திண்டுக்கல் போதைப்பொருள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News August 22, 2025
திண்டுக்கல்: ரூ.45,000 சம்பளத்தில் SUPERVISOR வேலை!

திண்டுக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 22, 2025
அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம்

திண்டுக்கல்: மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்தில் அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் இன்று(ஆக.22) அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இதில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
News August 22, 2025
திண்டுக்கல்லில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தனியார் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சுய வேலைவாய்ப்பு திட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.