News April 2, 2024

உண்மையை மறைத்தவருக்கு அபராதம் விதித்த ஐகோர்ட்

image

மதுரை சமயநல்லூரை சேர்ந்த ரத்தின செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மருமகள் வீட்டை விட்டு சென்றவர் மற்றோருவரின் சட்டவிரோத காவலில் உள்ளதாகவும், புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார். நேற்று மனுவை விசாரித்த நீதிபதி, கணவருடன் வாழ விருப்பமில்லாமல் சென்றதை தவறான தகவலளித்து வழக்கு தொடுத்த ரத்தின செல்விக்கு ரூ.25000 அபராதம் விதித்து உத்தரவிட்டது

Similar News

News November 17, 2025

மதுரை: வாயில் நுரை தள்ளிய நிலையில் பெண் மர்ம மரணம்.!

image

உசிலம்பட்டி அருகே கீழப்புதூரை சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி ராணி(43). இவர் பேரையூரில் பழக்கடை நடத்தி வந்தார். நேற்றிரவு இவரது மகன் ராம்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி ராணி மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 17, 2025

மதுரை: வாயில் நுரை தள்ளிய நிலையில் பெண் மர்ம மரணம்.!

image

உசிலம்பட்டி அருகே கீழப்புதூரை சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி ராணி(43). இவர் பேரையூரில் பழக்கடை நடத்தி வந்தார். நேற்றிரவு இவரது மகன் ராம்குமார் வீட்டுக்கு வந்து பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி ராணி மயங்கி கிடந்தார். அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 17, 2025

மதுரை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி..!

image

மதுரை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!