News March 25, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (25.03.2025) இரவு 10 மணி முதல் நாளை (26.03.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர கால தேவைக்கு பொதுமக்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

Similar News

News November 8, 2025

கள்ளக்குறிச்சி: கணவரின் உடலை மீட்டு தர மனைவி கோரிக்கை!

image

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லா.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் மஸ்கட் நாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி சாலையில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், கணவரின் உடலை மீட்டு தரக் கூறி முருகன் மனைவி வசந்தி நேற்று(நவ.7) டிஆர்ஓ ஜீவா கோரிக்கை மனு வழங்கினார்.

News November 8, 2025

கள்ளக்குறிச்சி: கேஸ் வாங்குறீங்களா? இது MUST!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News November 8, 2025

கள்ளக்குறிச்சி: கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்பு!

image

கள்ளக்குறிச்சி: புதுஉச்சிமேட்டை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலை இயற்கை உபாதைக்காக வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரைத் தேடினர். அவர் அப்பகுதியில் அலமேலு என்பவரது கிணற்றில் நேற்று சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!