News March 25, 2025

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் இருந்தது. தூய்மை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 10,000/- அபராதம் விதித்ததோடு, தனியார் ஒப்பந்ததாரரை மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் எச்சரித்தார். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 11, 2025

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசம்

image

தண்டகுப்பம் மற்றும் அரூர் நாற்றங்கால்களில் தேக்கு, மகாகனி, வேங்கை, ஈட்டி போன்ற உயர்தர மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, சாமிபுரம் பகுதி விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலவசமாக மரக்கன்றுகளைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, வனவர் சந்திரசேகரை 9626934955 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News August 11, 2025

தருமபுரியின் சிறப்பு உணவு எது தெரியுமா?

image

தருமபுரியின் சிறப்பு உணவுகள் பெரும்பாலும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய சமையல் முறைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதில் நிப்பட் பெரிதும் பிரபலமானவை. அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, வறுத்த வேர்க்கடலை, கடலைப்பருப்பு, எள், சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது செரிமானத்திற்கும், உடல் வலிமைக்கும் உதவும் என்று கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!

News August 11, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக
S. பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புவனேஸ்வரி, அரூர் கிருஷ்ண லீலா, பென்னாகரம் செல்வமணி , மற்றும் பாலக்கோடு பாலசுந்தரம் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!