News March 25, 2025
திருச்சி:3,75,000மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சி பாலக்கரை போலீசார் நேற்று முதலியார் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் 4 பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3,75,000 மதிப்புள்ள 12,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
திருச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <
News October 29, 2025
திருச்சி: தொழிலாளர் நல நிதி செலுத்த அவகாசம் நீட்டிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் பணி புரியும் தொழிலாளர்களுக்கான நல நிதியை செலுத்த, வரும் 31.01.2026 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் தொழிலாளர்களின் உதவித்தொகை கேட்பு விண்ணப்பங்களை வரும் டிச.31-ம் தேதிக்குள் இணையம் மூலமாகவோ, நல வாரிய அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ வழங்கி பயன்பெறலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
திருச்சி: 12th போதும் ரயில்வேயில் வேலை.. APPLY NOW

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


