News March 25, 2025
திண்டுக்கல் -குமுளி ரயில் திட்டம் நிறைவேற்ற கலெக்டரிடம் மனு

திண்டுக்கல் குமுளி இடையே அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தேனி மாவட்டத்தை சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் என பல தரப்பை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக் குழுவிலிருந்து 50க்கு மேற்பட்டோர் தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு நடைபயணமாக வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Similar News
News November 13, 2025
தேனி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY!

தேனி மக்களே முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 18,000 வழங்கப்படுகிறது. இங்கு <
1.ஆதார் அட்டை
2.வீட்டு பில், வாக்காளர் அட்டை
3.மருத்துவசான்றிதழ்
4.பாஸ்போர்ட் புகைப்படம்
5.பிறப்பு சான்றிதழ் (தாய்)
இந்த ஆவணங்களை சமர்பித்து ரூ. 18,000/- சுலபமாக பெறலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News November 13, 2025
தேனி: நெஞ்சுவலியால் ஒருவர் தற்கொலை

கம்பம் மெட்டு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (65). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. இதனால் மது அருந்தக்கூடாது என டாக்டர் அறிவுறுத்திய நிலையிலும் அசோகன் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி அதிகரித்துள்ளது. வலி பொறுக்காமல் அவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் போலீசார் வழக்கு (நவ.12) பதிவு.
News November 13, 2025
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<


