News March 25, 2025
வெயில் தாக்கத்துக்கு அவசரகால உதவி எண் அறிவிப்பு

வானிலை ஆய்வு மைய தகவலின்படி கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் கோடை காலத்தில் வெப்ப அலை தாக்குதல்கள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகரிக்கும் வெப்ப நிலையால் தலைவலி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை உடனடியாக நாட வேண்டும். தேவைப்பட்டால் அவசரகால உதவி எண். 104ஐ அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW
Similar News
News August 6, 2025
கடலூர்: BANK லாக்கரில் நகை வைக்க போறீங்களா? கவனம்!

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு 1,500ரூ முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!
News August 6, 2025
கடலூர்: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், இன்று (ஆக.6) கடலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இம்முகாமில், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார்.
News August 6, 2025
கடலூர்: ரூ.64,000 சம்பளத்தில் Bank-யில் வேலை!

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேதும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்களில் போனில் இருந்தே விண்ணப்பிக்க<