News March 25, 2025
சனிப்பெயர்ச்சி குறித்த குழப்பம்: திருநள்ளாறு கோயில் நிர்வாகம் விளக்கம்

திருநள்ளாறு கோயிலில் வரும் மார்.29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும். மார்.29 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். சனி பெயர்ச்சி நடைபெறும் சரியான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. பக்தர்களுக்கு பகிரவும்
Similar News
News August 19, 2025
புதுவை: 10th போதும் இந்தியன் வங்கியில் வேலை

புதுச்சேரி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Attender பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் <
News August 19, 2025
புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை விட்டு, விட்டுப் பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆக.17) இரவு கனமழை பெய்தது. இதனை அடுத்து, நேற்று (ஆக.18) வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் படி, புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW.
News August 19, 2025
புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு கன மழை பெய்தது. இன்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் படி புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.